முதற்தொகை
Rs 25 000.00
உங்களுடைய அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
24 மணித்தியாலத்தில் எந்த நேரத்திலும், வாரத்தின் எந்த நாளிலும், இணையத்தையும் தேசிய அடையாள அட்டையையும் பயன்படுத்தி, நீங்கள் எங்கிருந்தாலும் ஒன்லைன் கடனைத் துரிதமாகப் பெற்றுக் கொள்வதற்கு Robocash உங்களுக்கு உதவும். கடன் தொகையானது ரூ. 5,000 முதல் ரூ. 60,000 வரை இருக்கலாம்.
அதனைச் செய்வதற்கு உங்களுடைய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியன தேவைப்படுகின்றன. அனைத்தும் எளிமையானது! படிவத்தை நிரப்புவதற்கு சில நிமிடங்கள் எடுக்கும்.
மிகவும் சௌகரியமான முறையில் நீங்கள் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கும், அதனை மீளச் செலுத்துவதற்கும், Robocash பிரதான பங்களார்களுடன் கூட்டிணைந்துள்ளது.
ஒன்லைன் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான உங்களுடைய சம்மதத்தை உறுதிப்படுத்துங்கள். ஒரு SMS குறுஞ்செய்தி ஊடாக உங்களுக்கான confirmation code கிடைக்கப்பெறும். மிகவும் எளிமையான முறையில் கடன் உடனடியாக உங்களுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுவிடும்.
கடன் தொகையையும், அதற்கான கால வரையறையையும் தன்னியல்பாக நீங்களே தெரிவுசெய்யுங்கள்.
இரவு மற்றும் பகல், விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் என கடனைப் பெற்றுக்கொள்வதற்காக எந்தவொரு நாளிலும் படிவத்தை உங்களால் பூரணப்படுத்த முடியும். பரிமாற்றம் எந்த நேரத்திலும் இடம்பெறலாம்.
பணத்தை உபயோகிக்கும் நாட்களில் மாத்திரமே ஊதியம் வழங்கப்படும்.
உங்களுடைய கணினி பயன்பாட்டில் இருக்கும்போதே நீங்கள் பதிவுசெய்து, படிவத்தைப் பூரணப்படுத்த முடியும். அதற்காக உங்களுக்கு இணைய வசதி மட்டுமே தேவைப்படும். அனைத்துச் செயல்முறைகளும் உடனடியாக நடந்துவிடும்; நீண்ட நேரக் காத்திருப்பு அவசியமில்லை!